கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை துறையூர் நகராட்சி, மருதூர், முசிறி பேரூராட்சி மற்றும் வழியோர நூற்றுக்கணக்கான கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் சிறப்பாக நடைபெறவும் விவசாயம் காக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் தடுப்பணை கட்டக்கோரி குளித்தலை பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.